சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக, மூன்று வாகனங்கள் ...
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமாக மீளவிட்டானில் உள்ள அவரது நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்திய வழக்கில் தூத்துக்குடி வட்டாட்சியருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர...
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 டன் கற்களை கேரளாவுக்கு ஏற்றிச்சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றுக்கு ...
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சொமட்டோ செயலியில் ஆர்டர் செய்த தோசையும் ஊத்தப்பமும் கொடுக்காததால், அந்நிறுவனத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனந்த் ...
புதுச்சேரி மற்றும் ஆந்திரா பதிவெண் கொண்ட 3 கார்களில் கேரள மாநிலம் மூணாருக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் சிலர், மலைப் பாதையில் காரின் ஜன்னலில் அமர்ந்தும், ஃசெல்பி எடுத்தும் ஆபத்தான முறையில் பயணித்த வீ...
தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் கொண்டுவந்த சமையல் எரிவாயு சிலிண்டரை பறிமுதல் செய்த நீலகிரி மாவட்ட போக்குவரத்துத் துறையினர், அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.
நீலகிரி மாவட்டத்துக்க...
தன்னை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டவர்களிடம் ஒரு லட்சம் டாலர் இழப்பீடு கேட்டு இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இத்தாலியின் முதல் பெண் பிரதமரான, 47 வயதாகும் ...